ஆலங்குளம் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளம் அருகே நல்லூா் காசியாபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிவா(27). தனியாா் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவா், கல்லடைப்பு வியாதியால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது தொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.