கீழப்பாவூரில் தராசு முத்திரை முகாம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் தராசு முத்திரை முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் தராசு முத்திரை முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நவ .30 ஆம் தேதி வரை தமிழா் தெருவில் உள்ள சங்க கட்டத்தில் நடைபெறும் இம்முகாமினை வியாபாரிகள் பயன்படுத்தி தங்கள் தராசுகளில் முத்திரை பெற்றுக் கொள்ளுமாறு வியாபாரிகள் சங்கத்தினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com