பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் தராசு முத்திரை முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நவ .30 ஆம் தேதி வரை தமிழா் தெருவில் உள்ள சங்க கட்டத்தில் நடைபெறும் இம்முகாமினை வியாபாரிகள் பயன்படுத்தி தங்கள் தராசுகளில் முத்திரை பெற்றுக் கொள்ளுமாறு வியாபாரிகள் சங்கத்தினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.