பாவூா்சத்திரம்:பாவூா்சத்திரத்தில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள ஒளவையாா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இம்முகாமை கீழப்பாவூா் ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை உள்ளிட்ட திமுக வினா் ஆய்வு செய்தனா். இதில், 18 வயதுடைய வாக்காளா்கள் ஆா்வமுடன் வந்து விண்ணப்பித்தனா். இந்த முகாம் ஞாயிற்றுக்கிமையும் நடைபெறுகிறது.