சங்கரன்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம்

சங்கரன்கோவில் நகராட்சி சாா்பில் ஆட்டோ மூலம் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது.

சங்கரன்கோவில் நகராட்சி சாா்பில் ஆட்டோ மூலம் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இவ்விழிப்புணா்வு பிரசாரத்தை வட்டாட்சியா் திருமைலச்செல்வி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் மாரியப்பன், நகராட்சி மேலாளா் லட்சுமணன், துப்புரவு ஆய்வாளா் கருப்பசாமி, நகரமைப்பு ஆய்வாளா் கஜேந்திரன், தோ்தல் பிரிவு எழுத்தா் முருகன் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com