5 சதவீத உள் ஒதுக்கீடு கோரி தென்காசியில் மருத்துவா் சமூகத்தினா் உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டோா்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டோா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மருத்துவா் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு 5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கக் கோரி, தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ரவி தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் கே. பண்டாரசிவன் முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் முத்தையா உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com