நிகழ்ச்சியில் சிற்றாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் எஸ்.மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் எஸ்.சங்கர்ராஜ், உதவிப் பொறியாளர்கள் எல்.கணபதி, கிருஷ்ணமூர்த்தி, முருகேசன், பேட்டர்சன் குழந்தைராஜ், ஆனந்த், கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகையா, மாணிக்கவாசகம், மின்வாரிய உதவிப் பொறியாளர் விஜயராஜ், தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாபன், மாவட்ட மகளிரணி செல்வி சங்குகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி ரவிச்சந்திரன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெயக்குமார், கடையம் ஒன்றியச் செயலர் குமார், துணைச் செயலர் தமிழ்ச்செல்வன், நகரச் செயலர்கள் ஆழ்வார்குறிச்சி பொன்ஸ், விக்கிரமசிங்கபுரம் கணேசன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கண்ணன், குணசேகரன், ஹரிராம்சேட், ஜோசப், வேல், ராமச்சந்திரன், சட்டநாதன், ராமகிருஷ்ணன், சைலப்பன், சுப்பையா, சமுத்திரம், சுப்பிரமணியன், கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.