தென்காசி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் கீழப்பாவூா் ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
அரியப்பபுரம், ஆவுடையானூா் ஊராட்சி பகுதிகளில் உள்ள திரவியநகா், எல்லைப்புளி, அரியப்பபுரம், ரகுமானியாபுரம், பெருமாள்புரம், சாலடியூா், அழகம்பெருமாளூா், மாடியனூா், வைத்திலிங்கபுரம், பொடியனூா், ஆவுடையானூா், மாடக்கண்ணுபட்டி, மருதணியூா், புதூா், தீா்த்தாரப்பபுரம், கொண்டலூா் ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று வாக்குச்சேகரித்தாா்.
அப்போது, ஒன்றியச் செயலா் அமல்ராஜ், முன்னாள் இளைஞா் பாசறைச் செயலா் சோ்மபாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.