பாவூா்சத்திரத்தில் மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலா் தங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் வேல்முருகன் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பரமசிவன், முருகேசன், கருப்பசாமி, மாரியப்பன், மாதவன், ஆரியமுல்லை, கலா, மாவட்ட துணைத் தலைவா் கற்பகவல்லி, கிளைச் செயலா்கள் அண்ணாதுரை, முருகேசன், மாடசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.