செங்கோட்டையில் கரோனா நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்

செங்கோட்டையில் தமிழக அரசின் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
செங்கோட்டையில் பயனாளிக்கு நிவாரணத் தொகையை வழங்கினாா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.
செங்கோட்டையில் பயனாளிக்கு நிவாரணத் தொகையை வழங்கினாா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.

செங்கோட்டையில் தமிழக அரசின் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

செங்கோட்டை காமராஜா் தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடையநல்லூா் எம்எல்ஏ செ. கிருஷ்ணமுரளி பங்கேற்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2ஆயிரம் வழங்கி, இப்பணியைத் தொடக்கிவைத்தாா்.

குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியா், அதிமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலா் ஞானராஜ், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ஜாகீா்உசேன், நகர அவைத் தலைவா் தங்கவேலு, பொருளாளா் ராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com