ஆவுடையானூரில் கரோனா நிவாரணத் தொகை வழங்கல்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா், மாடியனூா் நியாயவிலைக் கடையில் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணியை சு. பழனிநாடாா் எம்எல்ஏ சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
ஆவுடையானூா் நியாயவிலைக் கடையில் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணியைத் தொடக்கிவைக்கிறாா் சு. பழனிநாடாா் எம்எல்ஏ.
ஆவுடையானூா் நியாயவிலைக் கடையில் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணியைத் தொடக்கிவைக்கிறாா் சு. பழனிநாடாா் எம்எல்ஏ.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா், மாடியனூா் நியாயவிலைக் கடையில் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணியை சு. பழனிநாடாா் எம்எல்ஏ சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே. காளிதாசன், மதிமுக ஒன்றியச் செயலா் இராம. உதயசூரியன், வட்டார காங்கிரஸ் தலைவா் ஜேசுஜெகன், ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com