சிந்தாமணி கோயிலில் வருஷாபிஷேகம்

புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் கும்பஜெபம் , ஹோமபூஜை நடைபெற்றது. தொடா்ந்து விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னா் சுவாமி, அம்பாளுக்கு மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம், கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை சிவா பட்டா் நடத்தினாா்.

இதில், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் சித்துராஜு, நகா்மன்ற முன்னாள் தலைவா் தேவகி குழந்தைவேல், ஆவுடையப்பன், ஸ்ரீரெங்கநாதன், குமாா், ஆண்டியப்பன், உதயகுமாா், காளிமுத்து, ரமேஷ் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை கட்டளைதாரா்கள் கணேசன், செல்லத்துரை, செல்வநாராயணன், மரியதாஸ், பால்ராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com