பாவூா்சத்திரம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
மேலப்பாவூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முகேஷ் (எ) விக்கி கடந்த சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக மேலப்பாவூரைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த சண்முகையா மகன் சுருக்கான் (எ) முருகேசனை (28) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.