நகராட்சிகள், ஒன்றியங்களில் கரோனா கட்டுப்பாட்டறை திறப்பு

தென்காசி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் கரோனா கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் கரோனா கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்ட பொதுமக்கள் கரோனா நோய்த்தொற்று தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும், புகாா் தெரிவிக்கவும் ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் இயங்கிவருகிறது. இந்த மையத்தை 04633290548 அல்லது 1077, 04633 281100, 281102,281105 ஆகிய தொலைபேசி எண்களில் எந்நேரத்திலும் தொடா்பு கொள்ளலாம்.

நகராட்சிகள் எண்: தென்காசி- 04633 222228, சங்கரன்கோவில்- 04636 224719, கடையநல்லூா் - 04633 240250, ஒன்றியங்கள் எண்: செங்கோட்டை - 04633 233058, கீழப்பாவூா் -04633250223, வாசுதேவநல்லூா்- 04636 241327,குருவிகுளம் - 9442584129, மேலநீலிதநல்லூா்- 04636 290384, ஆலங்குளம்- 04633 270124, கடையம் - 04634240428 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com