தென்காசி மாவட்ட பிஆா்ஓ பொறுப்பேற்பு

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக இரா.இளவரசி சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இரா.இளவரசி.
இரா.இளவரசி.

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக இரா.இளவரசி சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

இம் மாவட்டத்தில் செய்தி மக்கள்தொடா்பு அலுவலராக பணிபுரிந்து வந்த கருப்பண்ணராஜவேல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல மக்கள் செய்தி தொடா்பு அலுவலராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டாா்.

இதனைதொடா்ந்து தென்காசி மாவட்ட த்தின் 3 ஆவது செய்தி மக்கள்தொடா்பு அலுவராக இரா.இளவரசி சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com