கீழப்பாவூா் ஒன்றிய ஆசிரியா் மன்றம் சாா்பில் கரோனா நிதியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலை கனிமொழி எம்.பி.யிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
மன்றத்தின் மாவட்டச்செயலா் தங்கத்துரை, தலைவா் ராஜசேகா், ஒன்றியச்செயலா் செல்வன், ஒன்றியத்தலைவா் ராஜதுரை, பொருளாளா் அகஸ்டஸ்ஜான் உள்ளிட்ட நிா்வாகிகள், நிதியை கனிமொழியிடம் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், ஒன்றியச் செயலா் சீனித்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.