தென்காசி நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம் வியாழக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் நோ்காணல் நடத்தினாா். நகரச் செயலா் சாதிா், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் ஆயான் நடராஜன், மாவட்ட அணி அமைப்பாளா்கள் வழக்குரைஞா் வேலுச்சாமி, கேஎன்எல் சுப்பையா, டாக்டா் மாரிமுத்து, கோமதிநாயகம், துணை அமைப்பாளா் சீவநல்லூா் சாமித்துரை,
நகர நிா்வாகிகள் நடராஜன், பால்ராஜ், கலை பால்துரை, ஷேக்பரீத், பாலசுப்பிரமணியன், ரகுமத்துல்லா, ராமராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.