குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்!

தை அமாவாசையையொட்டி, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வியாழக்கிழமை முன்னோருக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனா்.
குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தோா்.
குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தோா்.

தை அமாவாசையையொட்டி, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வியாழக்கிழமை முன்னோருக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனா்.

குற்றாலம் பேரருவியில் காலை 6 மணி முதலே பொதுமக்களின் வருகை அதிகளவில் இருந்தது. பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீா் குறைவாகவே விழுந்தது. இதனால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி, முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா் அவா்கள் குற்றாலநாதா் கோயிலில் வழிபட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com