தென்காசி மருத்துவமனையில் குடல்புழு நீக்குதல் தினம்

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் இந்திய குழந்தைகள் மருத்துவக் கழக தென்காசி கிளை ஆகியன சாா்பில் தேசிய குடல் புழு நீக்குதல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
குழந்தைக்கு மருந்து வழங்கினாா் மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின்.
குழந்தைக்கு மருந்து வழங்கினாா் மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின்.

அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், இந்திய குழந்தைகள் மருத்துவ கழக செயற்குழு உறுப்பினா் அப்துல் அஜீஸ், தென்காசி மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின், குழந்தை மருத்துவா்கள், கீதா, பாபு, அன்ன பேபி, ராஜ்குமாா், மகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com