பாவூா்சத்திரம் அருகே மேலப்பாவூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, பாவூா்சத்திரம் கண்தான விழிப்புணா்வுக் குழு, சென்ட்ரல் அரிமா சங்கம்,
மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், பாவூா்சத்திரம் நண்பா கேக் வோ்ல்டு சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) நடைபெறுகிறது. முகாம் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.