சுந்தரபாண்டியபுரத்தில் குடியரசு தின விழா

சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியேற்றிய செயல் அலுவலர் க.ராஜேஸ்வரி.
சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியேற்றிய செயல் அலுவலர் க.ராஜேஸ்வரி.

சுரண்டை: சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் பேரூராட்சி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் செயல் அலுவலர் க.ராஜேஸ்வரி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் கனகராஜ், இசக்கிமுத்து, ஆறுமுகம், ராமலெட்சுமி, தவசிபாண்டியன், சந்திரன், முப்புடாதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com