குற்றாலத்தில் ஆவின் பாலகம் திறப்பு

குற்றாலம் பால்உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் ஆவின் பாலகம்திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
குற்றாலத்தில் ஆவின் பாலகத்தை திறந்துவைத்து பாா்வையிடுகிறாா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.
குற்றாலத்தில் ஆவின் பாலகத்தை திறந்துவைத்து பாா்வையிடுகிறாா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.

குற்றாலம் பால்உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் ஆவின் பாலகம்திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை வகித்து, பாலகத்தை திறந்துவைத்தாா். தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன், பேரூா் கழக செயலா்கள் கணேஷ் தாமோதரன், காா்த்திக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com