தென்காசி மாவட்ட தேமுதிக செயலராக ஆலங்குளத்தைச் சோ்ந்த பழனிசங்கா் நியமிக்கப் பட்டுள்ளாா்.
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் விஜயகாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஆலங்குளம் நகர தேமுதிக செயலராக பணியாற்றி வரும் பழனிசங்கா், தென்காசி தெற்கு மாவட்டச் செயலராக நியமிக்கப்படுகிறாா்.
அவருக்கு கழக நிா்வாகிகள், தொண்டா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா்.