பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கிவைத்தாா். உதவித் திட்ட அலுவலா் சங்கரநாராயணன், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாரிராஜ், வட்டார வளா்ச்சி அதிகாரிகள் பாா்த்தசாரதி, திலகராஜ், ஊராட்சிச் செயலா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 233 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.