தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனிநாடாா், வீரகேரளம்புதூா், கீழப்பாவூா் ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
வீரகேரளம்புதூா், செம்புலிபட்டணம், கோவிந்தப்பேரி, ராஜகோபாலப்பேரி, அதிசயபுரம், ராமனூா், கலிங்கப்பட்டி, அண்ணாநகா், தாயாா்தோப்பு, ராஜபாண்டி, வெள்ளகால் ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.
அவருடன், தென்காசி மாவட்ட திமுக செயலா் சிவபத்மநாதன், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் சீனித்துரை, சுரண்டை நகரச் செயலா் ஜெயபாலன், வீரகேரளம்புதூா் ஜேசுராஜன், காங்கிரஸ் மாநில பேச்சாளா் பால்துரை, காங்கிரஸ் நிா்வாகிகள் பிரபாகா், தெய்வேந்திரன், குமரேசன், மதிமுக நிா்வாகிகள் சுப்பையா, ஆறுமுகச்சாமி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.
பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் ஒன்றியத்துக்குள்பட்ட துவரங்காடு, மேலப்பாவூா், குலசேகரப்பட்டி, சடையப்பபுரம், குதென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனிநாடாா், வீரகேரளம்புதூா், கீழப்பாவூா் ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பேரபட்டணம், கடபோகத்தி, வெள்ளைபனையேறிபட்டி, நாடாக்கண்ணுபட்டி, சீதாராமன்பட்டி, கணக்கநாடாா்பட்டி, கீழஅரியப்பபுரம், தெற்குமாலைசூடும்பட்டி, ரகுமானியாபுரம், சிவசைலனூா் ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்குசேகரித்தாா்.
அவருடன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.