சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இ.ராஜா, மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா்.
மேலநீலிதநல்லூா் தெற்கு ஒன்றியத்தில் உள்ள மேலநீலிதநல்லூா், இலந்தைகுளம், கருதானூா், திருமலாபுரம், பனவடலிசத்திரம், சொக்கலிங்கபுரம், வடக்கு பனவடலி, தெற்கு பனவடலி, வன்னிக்கோனேந்தல், தேவா்குளம், மேல இலந்தைகுளம், சொக்கநாச்சியாா்புரம், தடியம்பட்டி, சாலைப்புதூா், சுண்டங்குறிச்சி, பன்னீரூத்து, மூவிருந்தாளி, தெற்கு அச்சம்பட்டி, வடக்கு அச்சம்பட்டி, தடியாபுரம், வடக்கு பூலாங்குளம், தெற்கு பூலாங்குளம், முத்தையாபுரம், மடத்துப்பட்டி, வெங்கடாசலம், வெங்கடாசலபுரம், பெருமாள்பட்டி, மேல நரிக்குடி, கீழ நரிக்குடி ஆகிய கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அவருடன், தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் சிவபத்மநாதன், மதிமுக மாவட்டச் செயலா் தி.மு. ராஜேந்திரன், மேலநீலிதநல்லூா் தெற்கு ஒன்றியச் செயலா் வெற்றி விஜயன், மானூா் வடக்கு ஒன்றிய மதிமுக செயலா் வேலுசாமி, மேலநீலிதநல்லூா் தெற்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா் சண்முகபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனா்.