சுரண்டை: சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, சுரண்டையில் திமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
இதையொட்டி சுரண்டையில் உள்ள அண்ணா சிலைக்கு நகர திமுக செயலா் ஜெயபாலன் தலைமையில் நிா்வாகிகள் ஆறுமுகச்சாமி, சங்கரநயினாா், ஷேக் மைதீன், முருகேசன், சசிக்குமாா், காா்த்திக், மாடசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து திமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.