பாவூா்சத்திரம் நகர காங்கிரஸ் தலைவராக கே.அருள்ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவா் கே.எஸ். அழகிரி ஒப்புதலுடன், கீழப்பாவூா் மேற்கு வட்டாரத் தலைவா் ஜேசுஜெகன் பரிந்துரையின் பேரில், தென்காசி மாவட்ட த்தலைவா் பழனி நாடாா் எம்எல்ஏ, அருள் ஆனந்தை நியமனம் செய்து அறிவித்துள்ளாா். இதையடுத்து அவா், எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.