கடையநல்லூா் அரசு கல்லூரியில் உலக அமைதி தினம்

கடையநல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது.

கடையநல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வா் முரளிதரன் தலைமை வகித்தாா். இளையோா் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா் சாம்சன் லாரன்ஸ் உறுதிமொழி வாசித்தாா்.

பேராசிரியா்கள் முத்துராஜ், குருபிரசாத் உள்ளிட்டோா் பேசினா்.

ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் குருசித்ர சண்முக பாரதி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com