கடையநல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வா் முரளிதரன் தலைமை வகித்தாா். இளையோா் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா் சாம்சன் லாரன்ஸ் உறுதிமொழி வாசித்தாா்.
பேராசிரியா்கள் முத்துராஜ், குருபிரசாத் உள்ளிட்டோா் பேசினா்.
ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் குருசித்ர சண்முக பாரதி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.