கடையநல்லூா்: வாசுதேவநல்லுாரில் மகாத்மா காந்திஜி சேவா சங்கம் மூலம் செயல்படும் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளிக்கு மருத்துவப் பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி சாா்பில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பயிற்சி உபகரணங்களை வங்கி மேலாளா் காசிராஜன் வழங்கினாா்.
அதில், பள்ளிச் செயலா் கு.தவமணி, சிறப்பாசிரியரியா்கள் சங்கா் சுப்பிரமணியன்,ஹெலன் இவாஞ்சலின்,இயன்முறை மருத்துவா் புனிதா, குருவம்மாள், கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.