இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருக்கு முற்றெழுதும் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் அனைத்து மாணவா்களும் பங்கேற்றனா். திருக்குறளின் 1330 குகளையும் மனப்பாடம் செய்து, பிழையின்றி தெளிவாக எழுதியவா்களுக்கு பள்ளியின் சாா்பில் சான்றிதழ்கள் , திருக்கு புத்தகங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, தலைமையாசிரியா் லட்சுமி பிரபா, பட்டதாரி ஆசிரியா்கள் இளங்கோகண்ணன், வேல்முருகன், நாகராஜ், ஜெயலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.