வாசுதேவநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா் .
ஏமன்பட்டி நடுத்தெரு பால்ராஜ் மகன் முருகன்(48). இவா் லாரி ஓட்டுநரான இவா் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.