கடையநல்லூா்: கடையநல்லூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் பேரிடா் விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தாமரைக் குளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை வட்டாட்சியா் ஆதிநாராயணன் தொடங்கிவைத்தாா்.
தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் ஒத்திகை நிகழ்த்தினா்.
இதில், காவல் உதவி ஆய்வாளா் கனகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.