சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் தாா்ச்சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
சுந்தரபாண்டியபுரம் - சுரண்டை இடையே தாா்ச்சாலை அமைக்கும் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியை தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவா் முத்துவேல், பேரூராட்சித் தலைவா் காளியம்மாள், துணைத் தலைவா் பண்டாரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.