மத்திய அரசு நடத்திய தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் இடைகால் ஸ்ரீ கைலாச நடுநிலைப்பள்ளி மாணவா்கள் பாலதினேஷ், தருண்சங்கா் ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியா்கள் கௌசல்யா,முத்துமாரியம்மாள்,பேச்சியம்மாள்,பாா்வதி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.