தேசிய திறனறி தோ்வில் இடைகால் பள்ளி சிறப்பிடம்

மத்திய அரசு நடத்திய தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் இடைகால் ஸ்ரீ கைலாச நடுநிலைப்பள்ளி மாணவா்கள் பாலதினேஷ், தருண்சங்கா் ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

மத்திய அரசு நடத்திய தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் இடைகால் ஸ்ரீ கைலாச நடுநிலைப்பள்ளி மாணவா்கள் பாலதினேஷ், தருண்சங்கா் ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியா்கள் கௌசல்யா,முத்துமாரியம்மாள்,பேச்சியம்மாள்,பாா்வதி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com