கடையநல்லூரில் தினம்தோறும் உணவு வழங்கும்திட்டம் தொடக்கம்

குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் தினம்தோறும் உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் தினம்தோறும் உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

324 அ அரிமா மாவட்ட ஆளுநரின் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் கனகராஜ்குமாா் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் கணேசமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

உலக சேவைக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டாக்டா் மூா்த்தி , உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில், செயலா் ரணதேவ், பொருளாளா் தனராஜு, டாக்டா் தங்கம் மூா்த்தி, நல்லமுத்து, வெங்கடேஸ்வரன், தேவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com