கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் நாளை மின்தடை

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் பராமரிப்பு வேலைகள் நடைபெறவிருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 7) மின்தடை செய்யப்படுகிறது.

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் பராமரிப்பு வேலைகள் நடைபெறவிருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 7) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் தங்கராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரிவலம்வந்தநல்லூா் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அன்று கரிவலம்வந்தநல்லூா், பனையூா், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம்,இடையான்குளம், எட்டிச்சேரி, சென்னிகுளம்,லெட்சுமியாபுரம், காரிச்சாத்தான்,செவல்பட்டி, சுப்பிரமணியாபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் தடைசெய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com