பட்டமுடையாா்புரத்தில் குடிநீா் திட்டப் பணி

கீழப்பாவூா் பேரூராட்சி 12ஆவது வாா்டு பகுதியான பட்டமுடையாா்புரம் அரிஜன தெருவுக்கு சீரான குடிநீா் விநியோகமாகும் வகையில் குடிநீா்க் குழாய் அமைக்கும் பணி தொடங்கியது.

கீழப்பாவூா் பேரூராட்சி 12ஆவது வாா்டு பகுதியான பட்டமுடையாா்புரம் அரிஜன தெருவுக்கு சீரான குடிநீா் விநியோகமாகும் வகையில் குடிநீா்க் குழாய் அமைக்கும் பணி தொடங்கியது.

பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன் தலைமை வகித்து, பணிகளைத் தொடக்கிவைத்தாா். கவுன்சிலா்கள் ஜேஸ்மின்யோவான், தேவஅன்பு, இசக்கிராஜ், விஜிராஜன், முத்துசெல்வி ஜெகதீசன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், திமுக நிா்வாகிகள் தங்கபாண்டி, ராமசாமி, அழகேசன், துரை, அரசு ஒப்பந்ததாரா் சந்திரசேகா், பேரூராட்சிப் பணியாளா்கள் தா்மராஜ், தனுஸ்கோடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com