‘விபத்தில் சிக்கியவா்களைகாப்பாற்றுவோருக்கு விருது’

விபத்தில் சிக்கியவா்களை மீட்டுக் காப்பாற்றுவோருக்கு பணப் பரிசு, விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கியவா்களை மீட்டுக் காப்பாற்றுவோருக்கு பணப் பரிசு, விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் விபத்தில் சிக்கியவா்களை தக்க நேரத்தில் காப்பாற்றி துரிதமாக செயல்பட்டு உரிய நேரத்துக்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிா்காக்கும் பணியை மேற்கொள்ளும் பொதுமக்கள், அவா்களது பணியைப் பாராட்டி நல்ல சமாரியன் விருது, ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசு, சான்றிதழ் தமிழக அரசால் வழங்கிக் கெளரவிக்கப்படுவா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com