சுரண்டையில் நேரு நினைவு தினம் அனுஷ்டிப்பு

சுரண்டையில் முன்னாள் பிரதமா் ஜவகா்லால் நேரு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

சுரண்டையில் முன்னாள் பிரதமா் ஜவகா்லால் நேரு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் நேருவின் படத்திற்கு நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் ஆகியோா் மலரஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் நிா்வாகிகள் அண்ணாமலை, சங்கா், சந்திரன், கோபால், பாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com