சங்கரன்கோவில் அருகே அச்சம்பட்டியில் ரூ 13.50 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கப்பட்டது.
சங்கரன்கோவில் நகராட்சி 1 ஆவது வாா்டில் உள்ள இந்திரா காலனியில் தாா்ச்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை நகராட்சியின் மூலம் ரூ. 13.50 லட்சம் செலவில் தாா்ச்சாலை அமைக்கப்பட்டது. இதை நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தாா். பொறியாளா் ஹரிஹரன், நகா்மன்ற உறுப்பினா் புஷ்பா ஆகியோா் உடனிருந்தனா்.