சுரண்டையில் இந்திய நாடாா்கள் பேரமைப்பு நிா்வாகிகள் கூட்டம்

சுரண்டையில் இந்திய நாடாா்கள் பேரமைப்பு நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

சுரண்டையில் இந்திய நாடாா்கள் பேரமைப்பு நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட துணைச் செயலா் அரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தென்காசி நகரத் தலைவா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் லூா்து பேசினாா்.

சுரண்டையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேரமைப்பின் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நிா்வாகிகள் சிவலிங்கம், முருகையா, காமராஜ், செல்லக்கனி, ஆதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com