வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு

வாசுதேவநல்லூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் சதன்திருமலைக்குமாா் மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கினாா். இதில், ஒன்றிய குழுத் தலைவா் பொன்.முத்தையாபாண்டியன், துணைத் தலைவா் சந்திரமோகன் , தலைமை ஆசிரியா் ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com