மேலப்பாவூா் ஊராட்சியில் வாா்டு உறுப்பினரை தோ்ந்தெடுப்பதற்கான தற்செயல் தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் திங்கள் கிழமை தொடங்கியது.
கீழப்பாவூா் ஒன்றியம், மேலப்பாவூா் ஊராட்சி, 1ஆவது வாா்டு உறுப்பினா் நாராயணன் என்பவா் காலமானதையொட்டி, புதிய உறுப்பினரை தோ்வு செய்வதற்கான தற்செயல் தோ்தல் ஜூலை 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை ஊராட்சிஅலுவலகத்தில் தொடங்கியது. முதல் நாளில் எவரும் மனு தாக்கல் செய்யவில்லை.