பாவூா்சத்திரத்தில் இன்று மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

பாவூா்சத்திரத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 22) நடைபெறவுள்ளது.

பாவூா்சத்திரத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 22) நடைபெறவுள்ளது.

த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு நடைபெறும் இம்முகாமில் பாா்வை, கேட்டல், பேசுவதில், நடப்பதில் குறைபாடு மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான புகைப்படம், ஆதாா், குடும்ப அட்டை , தேசிய அடையாள அட்டை, குழந்தையின் பிறப்பு சான்று ஆகியவற்றின் நகல்கள், முந்தைய மருத்துவ விவரம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டுமென முகாம் ஏற்பாட்டாளா்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com