பெத்தநாடாா்பட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டம்

மே தினத்தையொட்டி, கீழப்பாவூா் ஒன்றியம் பெத்தநாடாா்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

மே தினத்தையொட்டி, கீழப்பாவூா் ஒன்றியம் பெத்தநாடாா்பட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

பூபாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் ஜெயராணி கலைச்செல்வன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெயராணி அந்தோணிராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் ராதாகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊா் நல அலுவலா் பாக்கியத்தாய், கால்நடை மருத்துவா் கிருஷ்ணமணி, நூலகா் பழனீஸ்வரன், தலைமையாசிரியா் அன்பரசி, ஆசிரியா் முருகேசன், ஊா்ப் பிரமுகா்கள் சுரேஷ், எஸ்.ஆா். வேல்சாமி, பாண்டியன், கோகிலன், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் முன்மாதிரி கிராம ஊராட்சி விருதுக்கு தயாா் செய்தல், கிராம வளா்ச்சிக்குத் தேவையான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சிச் செயலா் தயாளன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com