தென்காசி மாவட்டத்தில் மதுபானம், லாட்டரி சீட்டுகள் விற்ாக 24 போ் கைது செய்யப்பட்டனா்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மது விற்ாக 18 பேரை கைது செய்து 276 மதுபாட்டில்களையும், புகையிலைப் பொருள்களை விற்ாக 5 பேரை கைது செய்து, புகையிலைப் பொருள்களையும், சிவகிரியில் லாட்டரி சீட்டுகள் விற்ாக பாலசுப்பிரமணியன் (52) என்பவரை கைது செய்து 96 லாட்டரி சீட்டுகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.