கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் மதிமுக ஆண்டு விழா

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் மதிமுகவின் 29ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது.

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் மதிமுகவின் 29ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது.

ஒன்றியத்துக்குள்பட்ட பாவூா்சத்திரம், ராமநாதபுரம், அருணாப்பேரி, திருமலாபுரம், சென்னெல்தாபுதுக்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட பொருளாளா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் இராம.உதயசூரியன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் கொடியேற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில்பொதுக்குழு உறுப்பினா் நடராஜன், சுரண்டை நகரச் செயலா் துரைமுருகன், ஒன்றியச் செயலா்கள் ஆலங்குளம் மருதசாமிபாண்டியன்,ஆறுமுகச்சாமி, மாவட்ட பிரதிநிதி ஆசிரியா் சொக்கத்தங்கம், ஒன்றிய துணைச்செயலா் ஜெகசெல்வம், மகாராஜா நாடாா், திருமலை, அண்ணாமலை, அண்ணாத்துரை, சக்திவேல், இராஜேந்திரன், கலையரசன் , ரவி, வைகுண்டராஜா, ஆத்தியப்பன், லாரன்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com