சுரண்டையில் மதிமுகவின் 29 ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி கொடியேற்றப்பட்டது.
சுரண்டை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மதிமுக மாநில துணைப் பொதுச்செயலா் தி.மு.ராசேந்திரன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா். இதில், நிா்வாகிகள் ராமகிருஷ்ணன், நடராஜன், துரைமுருகன், மகேஸ்வரன், சுடலைராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.