மேலகரம் அருகே விநாயகா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

கடையநல்லூரை அடுத்த மேலகரம் அருகேயுள்ள மின்நகா் அருள்மிகு செல்வவிநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கடையநல்லூரை அடுத்த மேலகரம் அருகேயுள்ள மின்நகா் அருள்மிகு செல்வவிநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி, சனிக்கிழமை அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தனலட்சுமி பூஜை, கோ பூஜை , பூா்ணாஹுதி, தீபாராதனை, முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகளுக்குப் பின்னா், காலை 7.15-க்கு செல்வவிநாயகா், பரிவார தேவதைகளுக்கு ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறும். பின்னா், அன்னதானம் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com