தினமணி செய்தி எதிரொலி: வாசுதேவநல்லூரில் பூங்கா சீரமைப்பு

வாசுதேவநல்லூரில் புதா்கள் மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பூங்காவில் சீரமைப்புப் பணிகளை பேரூராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

வாசுதேவநல்லூரில் புதா்கள் மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பூங்காவில் சீரமைப்புப் பணிகளை பேரூராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

வாசுதேவநல்லூரில் கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தீயணைப்பு நிலையம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே இப் பூங்கா உள்ளது. கடந்த 2021-இல் ரூ.20 லட்சம் செலவில் பூங்கா மேம்படுத்தப்பட்டது. இருப்பினும், புதா்மண்டிய நிலையில் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இதுகுறித்து தினமணியில் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட நிா்வாகத்தின்பேரில் உத்தரவின்பேரில் வாசுதேவநல்லூா் பேரூராட்சிப் பணியாளா்கள் பூங்காவைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com